செவ்வாய், 24 ஏப்ரல், 2012

இரு தொடருந்துக்கிடையில் சிக்கியவர் என்ன ஆனார்? - காணெளி இணைப்பு


இரு தொடருந்துக்கிடையில் சிக்கியவர் என்ன ஆனார்? - காணெளி இணைப்பு
April 11, 2012, 8:19 pm[views: 2295]     

இலங்கை ஜாயெல பிரதேசத்தில் இரண்டு தொடருந்து தண்டவாளங்களுக்கிடையில் நடந்து வருவது போன்று படம்பிடித்துக்கொண்டிருக்கையில் ஒரே சமயத்தில் இரு பக்கத்திலும் தொடருந்து வரவே அதிர்ந்து போய் மீண்டும் தன்னை சுகாரித்துக்கொண்டவர் மயிரிழையில் உயிர் தப்பினார்.
விளையாட்டு வினையாகமல் தப்பித்துக்கொண்டது.

கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக