புதன், 25 ஏப்ரல், 2012

பார்த்து பயந்து விடாதீர்கள் இது மரம் தான்!


இயற்கையின் படைப்புக்கள் வினோதமான விசித்திரம் நிறைந்தவை.
இயற்கையின் சில தோற்றப் பொலிவுகள் மனிதனைப் பயத்திற்கு உள்ளாக்குகின்றன.
அந்த வகையில் இந்த மரங்களும் கூட அவ்வாறே பார்ப்பதற்கு இரத்தக் காட்டேரி போல் காட்சியளிக்கிறது.

1 கருத்து: